Sunday, August 16, 2015

Places to See - Kollam Part 1

கொல்லத்தில் குடும்பத்துடன் ஒரு குதூகலம் ...

                                      கொல்லம் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரம். " கொல்லம் கண்டார் இல்லம் காணார் " என்னும் பழமொழிக்கு ஏற்ப அமைந்த ஊர் .
                                     நீண்ட நாட்களாகவே படகு இல்லம் (House Boat) செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொல்லம் சென்றதன் வாயிலாக இனிதே நிறைவேறியது .

                                      மதுரையில் இருந்து இரவு கொல்லம் பயனியர் புகைவண்டி மூலம் மறுநாள் காலை கொல்லம் ரயில் நிலையம் அடைந்தோம் . இப்பயனத்தை எனது மகள் செல்வி மிகவும் ரசித்தால் . கொல்லத்தில் முன்பதிவு செய்யப்பட்டு இருந்த படகு வீட்டிற்கு காலை 11 மணியளவில் சென்று எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம் .  எங்களுடைய பயணத்திட்டத்தின் படி  இன்று காலை 11 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஓர் படகு இல்லம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது .





                                                                                                                             தொடரும்....

2 comments: