Tuesday, September 8, 2015

கடல் பயணங்கள்: அறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்

கடல் பயணங்கள்: அறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்: பெங்களுருவில் இருந்து மதுரை செல்லும்போதெல்லாம், சேலம் தாண்டும்போதுதான் உணவு இடைவேளை வரும். அப்போதெல்லாம், சேலத்தில் எங்கு உணவு நன்றாக இருக...

கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை !!

கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை !!: மீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு திரு.சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு அதை தேடி சுற்ற ஆரம்பித்தாகிவிட்டது ! அவர் எழுதிய ஒவ்வ...

கடல் பயணங்கள்: அறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை !

கடல் பயணங்கள்: அறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை !: மதுரை....... இந்த ஊரையும், அவர்களின் சுவையையும் சொல்லிக்கொண்டே சென்றால் நிறைய பதிவுகள் வரும் !  ஒரு இடத்தில் புட்டு செய்கிறார்கள் என்றால்...

Monday, September 7, 2015

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 7

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 7: பனியில் புதைந்தவர்   நண்பர்களே, சம தளத்தில் நாம் நடக்கும் பொழுது, கண்களை மூடிக் கொண்டே நடப்போமேயானால், நமது பயணம் நிச்சயமாக ஒரே...

Friday, September 4, 2015

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 6

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 6: பனிப் பிளவு கர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்...

Tuesday, September 1, 2015

சமஸ்: வாழ்வதற்கு ஒரு நகரம்!

சமஸ்: வாழ்வதற்கு ஒரு நகரம்!: இ ந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரச...

Sunday, August 30, 2015

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில்

கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில்:      நண்பர்களே, வணக்கம். நலம்தானே.      நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநில...